இறைவன் மனிதனிடம் இன்னமும்
நம்பிக்கை இழந்துவிடவில்லை
என்ற இனிய செய்தியுடன்தான்
ஒவ்வொரு குழந்தையும் வருகிறது..

- தாகூர்