நீ யாருக்கும் பக்கத்திலிருக்காதே;
தூரத்திலேயே இரு.
பக்கத்தில் இருக்கும் இமையைப்
பார்க்க முடியாத கண்கள்,
தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப்
பார்த்து விடுகின்றன.

-கன்பூசியஸ்