இன்பத்தின் ஒரு கதவு மூடும்போது
மற்றோர் கதவு திறந்திருக்கிறது.
ஆனால் மூடிய கதவையே உற்று நோக்குவதால்
நமக்காகத் திறந்திருக்கும் கதவை நாம் பார்ப்பதில்லை.

- ஹெலன்கெல்லெர்