ஒரு செயலை செய்து முடிக்க மூன்று  வழிகள் தாம் உள்ளன.
ஒன்று  அதை செய்யலாம். 
இரண்டாவது அதை வேறு ஒருவரை செய்யச் சொல்லலாம். 
மூன்றாவது உங்கள் பிள்ளைகளிடம் 
அதை செய்யாதே என்று சொல்லலாம்.

- எம்.சேம்பர்சின்