நமது உதடுகளை
அரண்மனை வாயிற் கதவுகளைப் போல
பாதுகாக்க வேண்டும்.
நமது வாயிலிருந்து வெளிப்படும்
ஒவ்வொரு சொல்லும்
சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்.

-புத்தர்