எதிர்காலத்தைப் பற்றியே
எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பவனால்
எந்தக் காரியமும் செய்ய முடியாது.
உண்மையானது நல்லது என்று
நீ எத்தனைப் புரிந்து கொண்டாயோ
அதனை உடனே நிறைவேற்று.

-விவேகானந்தர்