இளமையில் வளையாத மூங்கில்
கழைக் கூத்தாடியின் காலில் மிதிபடுகிறது;
இளமையில் வளைந்த மூங்கில்
அரசன் கரத்தில் வில்லாகப் பூசிக்கப் படுகிறது.

-வாரியார்