பிறருக்குக் கொடுத்து உதவுவதும்
தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு
மென்மேலும் பெருகி
பல கோடிப் பொருள் உண்டானாலும்
பயனில்லை.

-திருவள்ளுவர்