எனது துணிவுடைய இளைஞர்களே
நீங்கள் அனைவரும் பெரும் பணிகளைச்
செய்யப் பிறந்தவர்கள்எ ன்பதில்
நம்பிக்கை கொள்ளுங்கள்.
வானத்தில் முழங்கும் இடிக்கும் அஞ்சவேண்டாம்.
நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

-விவேகானந்தர்