கூட்டம் கூடுவது எளிதான காரியம்;
ஆனால் ஒன்று படுவதுதான் கடினம்;
உழைப்பும் தியாகமும் சேர்ந்தால் தான்
இந்த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.

-தாகூர்