துன்பங்கள்
நமக்கு வழங்கப்பட்ட சிறந்த ஆசிரியர்கள்;
நாம் ஆராய்ந்து பெரும் அறிவைவிட
அதிகமான அறிவை
ஒரு கண்ணீர்த்துளி நமக்கு அளிக்கிறது.

-தாகூர்