நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால்
உட்கார்ந்து கொள்ளுங்கள்;
அப்போதும் சீற்றம் தனியாவிட்டால்
சற்று சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள்.

- முகமது நபி