மக்களிடையே
மதிப்பை இழந்து,
மாண்பை இழந்து
கருணையை இழந்து இருக்கும்
சோற்றுத் துருத்திகளால்
நாட்டுக்கு ஏதாகிலும் பயன் உண்டா?

-அறிஞர் அண்ணா