அனுபவம் என்பது
ஒரு புது மாதிரியான உபாத்தியார்.
அது பாடங்களை கற்றுத் தந்த பின்
பரீட்சை வைப்பதில்லை;
பரீட்சைகளின் மூலமே தான்
பாடங்களை கற்றுத் தருகிறது.

- கண்ணதாசன்