எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் இரு!
எல்லா விஷயங்களையும் நீ மாற்ற முடியாது!
எல்லா விஷயங்களும் நீ நினைப்பதுபோல் இல்லை !
எல்லா விஷயங்களுக்கும் காரணம் உண்டு !
எல்லா விஷயங்களும் உனக்காக நடப்பதில்லை !
அதனால் நீ அமைதியாக இருப்பதே நல்லது.