நாம் உண்ண  நாழி அரிசி,
உடுக்க நான்கு முழம்;
ஆனால் நாம் ஆசைப்படுவது 
என்பது கோடி விஷயங்கள்.

கிடைப்பதை வைத்து 
போதும் என்ற மனநிலையில் வாழாமல் 
வாழும் மனிதரின் வாழ்க்கை 
மண் கலம் போல் எப்போதும் 
துன்பமே நிலைக்கும்.

- அவ்வையார்