நாம் உண்ண நாழி அரிசி,
உடுக்க நான்கு முழம்;
ஆனால் நாம் ஆசைப்படுவது
என்பது கோடி விஷயங்கள்.
கிடைப்பதை வைத்து
போதும் என்ற மனநிலையில் வாழாமல்
வாழும் மனிதரின் வாழ்க்கை
மண் கலம் போல் எப்போதும்
துன்பமே நிலைக்கும்.
- அவ்வையார்
உடுக்க நான்கு முழம்;
ஆனால் நாம் ஆசைப்படுவது
என்பது கோடி விஷயங்கள்.
கிடைப்பதை வைத்து
போதும் என்ற மனநிலையில் வாழாமல்
வாழும் மனிதரின் வாழ்க்கை
மண் கலம் போல் எப்போதும்
துன்பமே நிலைக்கும்.
- அவ்வையார்