முந்திக்கொண்ட முதல் செங்கல்
கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும்;
காத்திருந்த கடைசி செங்கல் தான்
கலசம் தொடும்.
சாதிக்க மிக மிக அவசியம்
பொறுமை.