நல்ல குறிக்கோளை அடைவதற்காக
தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே
பிற்காலத்தில் அனைவரும் படிக்கும்
வரலாறாக மாறுகிறது.

- கார்ல் மார்க்ஸ்