கோபப்பட்டு
வென்று விட்டாய் என்றால்,
உன் கோபம் பெரிது என்று
அர்த்தமல்ல;
அதைத் தாங்கிக்கொண்டவர்களின் பொறுமை
பெரிது என்று அர்த்தம்.