கஷ்டப்படுகிறவனிடம்
சிரிப்பு இருக்காது;
சிரிக்கிறவனிடம்
கஷ்டம் இருக்காது.
ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவனிடம்
தோல்வி இருக்காது.