உன்னுடைய நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவரை
உன்னை யார் வஞ்சித்தாலும்
திருப்பியடிக்கும் காற்று
உனக்குச் சாதகமாகவே அடிக்கும்.

- கண்ணதாசன்