ஒரே மாதிரி துயரம் வந்தபோது
அவர்கள் நண்பர் ஆனார்கள்;
ஒரே மாதிரியான ஆசை வந்து விட்டதல்லவா
அவர்கள் பகைவர் ஆனார்கள்.

- கண்ணதாசன்