தேவைக்கு மேலே பொருளும்
திறமைக்கு மேலே புகழும்
கிடைத்துவிட்டால்
பார்வையில் படுவதெல்லாம்
சாதாரணமாகத்தான் தோன்றும்.

- கண்ணதாசன்