சம்பாதிக்க ஒரு புத்தி வேண்டும்;
சம்பாதித்ததை சேமிக்க ஓர் புத்தி வேண்டும்;
சேமித்ததை செலவழிக்க ஒரு புத்தி வேண்டும்.

- கண்ணதாசன்