மகிழ்ச்சி என்பது ஒரு வண்ணத்துப்பூச்சி போல
அதை துரத்திக்கொண்டே போனால்
பிடிக்கு அகப்படாமலேயே போய்க்கொண்டேயிருக்கும்.
ஆனால் பேசாது அமைதியாக உட்கார்ந்து கொண்டால்
அது உங்கள் மீது வந்து உட்காரும்.

- பெஞ்சமின் பிராங்கிளின்