கருத்து பழையதாயுமிருக்கலாம்,
பலர் கூறியதாயுமிருக்கலாம்.
ஆயினும் அது 
உயர்ந்த வகையில் 
அழகாய் கூறுபவனுக்கே 
உரியதாகும்.