நாக்கை பரிசோதிப்பதின் மூலம்
மருத்துவர்கள் உடலில் வியாதியை கண்டுபிடிக்கிறார்கள்.
நாக்கு உதிர்க்கும் வாக்கின் மூலம்
தத்துவ ஞானிகள் இருதயத்திலும் மூளையிலும் உள்ள
வியாதிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.

- ஜஸ்டின்