ஒரு மனிதனின் தகுதி, திறமை பெறவே
பள்ளியில் பயிற்சிக்கு வருகிறான் .
ஆனால் அந்த பள்ளியில் படிக்கவும்,
பயிற்சி பெறவும் தகுதி திறமை வேண்டுமென்றால்
இது எத்தனை அயோக்கியத்தனமான கொடுங்கோன்மை.

- பெரியார்