எந்த ஒரு எண்ணமும்
வீண் போவதில்லை;
ஒவ்வொரு தீவிர நினைப்பும்
ஏதாவதொரு சமயம் பலன் அளிக்கும்.
எண்ண சக்தி ஒருபோதும் வீண் போகாது.

- பகவான் ஸ்ரீரமணர்