உண்மையில் கஷ்டங்கள்
நம்மை ஒன்றும் செய்வதில்லை.
அதைப்பற்றிய பயம் தான்
மனத்தை கலக்கி அறிவைக் குழப்பி
நம்மை நிலைகுலையச் செய்து விடுகிறது.

-மெர்வின்