மலரைப் பார்; கொடியைப் பார்;
வேர் எப்படி இருக்குமென்று முயற்சிக்காதே.
அதை பார்க்க முயன்றால்
மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

- கண்ணதாசன்