மனிதனின் இயல்பு
மூலிகையாகவும் வளரலாம்,
களைகளாகவும் வளரலாம்.
உரிய காலத்தில்
மூலிகைக்கு நீர் வார்த்து
களையை அழிக்கவேண்டும்.

- பிரான்சிஸ் பேகன்