உன் குழந்தைகள் தீயோராக இருந்தால்
அவர்களுக்கு சொத்து வைக்க வேண்டாம்;
அவர்கள் நல்லோராக இருந்தால்
உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை.

- பல்கேரிய பழமொழி