உண்மை பேசுங்கள்;
கேட்டவர்க்கு இயன்றதைக் கொடுங்கள்;
இந்த இரு வழிகளாலும் ஒருவன்
தேவர்களின் சந்நிதியை அடையலாம்.

- புத்தர்