எவனொருவன் தனக்குத் தானே 
கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு 
அவற்றை கடைப்பிடித்து வாழ்கிறானோ 
அவனே சுதந்திரமானவன்.

- மகாத்மா காந்தி