உங்களை நோக்கி வரும் ஒவ்வொரு நொடியையும் 
வாழ்வுக்குரியதாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
எனவே முழுமையாக வாழுங்கள்.
ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து வாழுங்கள்.
பிரச்சனை எதுவாயினும் அதற்காகவும் திறந்த மனத்துடன் 
வரவேற்கும் உள்ளத்துடன் வாழுங்கள்.

- ஓஷோ