கடந்து வந்த பின்தான் புரிகிறது
இன்னும் அழகாய்
வந்த பாதையைக் கடந்திருக்கலாமோ என்று..
மீண்டும் நடக்க நினைக்கையில்
பயணம் முடிவடைந்தது விடுகிறது.
இன்னும் அழகாய்
வந்த பாதையைக் கடந்திருக்கலாமோ என்று..
மீண்டும் நடக்க நினைக்கையில்
பயணம் முடிவடைந்தது விடுகிறது.